ஆறிலும் சாவு நூறிலும் சாவு

 ஆறிலும் சாவு, நூறிலும் சாவு.


பொருள் ௧:

மனிதர்களுக்கு சாவு ஆறு அகவையிலும் வரும், நூறு அகவையிலும் வரும்.


பொருள் ௨:

மகாபாரதத்தில் கர்ணன் பாண்டவர்களுடன் ஆறாவது ஆளாக சேர்ந்து போரிட்டாலும் சாவுதான், நூறு பேர் கொண்ட கௌரவர்களுடன் சேர்ந்து போரிட்டாலும் சாவுதான்.


 

Comments

Popular posts from this blog